Showing posts with label 100.2 Courteousness. Show all posts
Showing posts with label 100.2 Courteousness. Show all posts

Sunday, December 4, 2022

100.2 Courteousness

                                                                   100.2 Courteousness

(100.2 பண்புடைமை)

 

Question:

            What is the reason for the world’s existence?

Answer:

The world exists because of courteous people. Otherwise,

it will be covered by dust and buried.                                        (Couplet – 996)

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.                                                   (குறள் – 996)

Explanation:

            In Couplet 996, Valluvar asserts that the world exists because there are courteous people in the world. Similar idea is expressed by the Pandya king Kadalul Maaintha Ilampervazuthi (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி) in poem 182 of Puranaanuuru[1]. In that poem, the king mentions that people with noble qualities are the reason for the world’s existence.



[1].

உண்டால் அம்ம இவ்வுலகம்! இந்திரர்

 அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

 தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

 துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

 புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்             5

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

 அன்ன மாட்சி அனைய ராகித்

 தமக்கென முயலா நோன்தாள்

 பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

                                                (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநானூறு – 182)

 

 

நற்றிணை

  அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். நான் தற்போது நற்றிணைப் பாடல்களுக்கு உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை முதல் 50 பாடல்களுக...